Thursday, March 27, 2025
Homeசினிமாசத்யா தான் பணம் திருடினார் என்பதை தெரிந்துகொண்ட விஜயா, அடுத்து நடக்கப்போவது?- பரபரப்பான சிறகடிக்க ஆசை...

சத்யா தான் பணம் திருடினார் என்பதை தெரிந்துகொண்ட விஜயா, அடுத்து நடக்கப்போவது?- பரபரப்பான சிறகடிக்க ஆசை புரொமோ


சிறகடிக்க ஆசை

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் இப்போதெல்லாம் சீரியல்களை அதிகம் பார்க்கிறார்கள்.

தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே நிறைய தொலைக்காட்சிகள் புத்தம்புதிய தொடர்களை களமிறக்கி வருகிறார்கள்.

அப்படி விஜய் டிவி களமிறக்கிய தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை, 500 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடர் டிஆர்பியிலும் நல்ல ரீச் பெற்று வருகிறது.


பரபரப்பு புரொமோ

இப்போது கதையில் ரோஹினி தனது பிரச்சனையில் இருந்து தப்பிக்க சத்யா பணம் திருடிய வீடியோவை எடுக்க படாதபாடு பட்டுவிட்டார்.

தற்போது எப்படியோ போனை திருடி வீடியோவையும் எடுத்து சிட்டியிடம் காட்டிவிட்டார்.

அந்த வீடியோவை ரோஹினி விஜயாவிடமும் காட்டிவிட்டார். அடுத்து கோபத்தில் விஜயா என்ன செய்யப்போகிறார் என்ன பிரச்சனை நடக்கப்போகிறதோ என ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments