Monday, February 17, 2025
Homeசினிமாசூர்யாவுக்காக தான் பாகுபலி படம் எழுதினேன்: மேடையில் உண்மையை உடைத்த ராஜமௌலி

சூர்யாவுக்காக தான் பாகுபலி படம் எழுதினேன்: மேடையில் உண்மையை உடைத்த ராஜமௌலி


நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி இன்று ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

அதில் தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். பாகுபலி இயக்குனர் ராஜமௌலியும் கலந்துகொண்டார்.

சூர்யாவுக்காக பாகுபலி

மேடையில் பேசிய ராஜமௌலி தான் பாகுபலி படம் எடுக்க சூர்யா சார் தான் inspiration என கூறி இருக்கிறார்.

அவர் வாய்ப்பை மிஸ் செய்யவில்லை, நான் தான் அவருடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன்.
 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments