Tuesday, February 11, 2025
Homeசினிமாஜோதிகாவுடன் எனக்கு அந்த விஷயம் கனவாகவே உள்ளது... ஓபனாக கூறிய சூர்யா

ஜோதிகாவுடன் எனக்கு அந்த விஷயம் கனவாகவே உள்ளது… ஓபனாக கூறிய சூர்யா


சூர்யா

தமிழ் சினிமாவின் டாப் நாயகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா.

இப்போது இவரது நடிப்பில் கங்குவா என்ற பிரம்மாண்ட படம் தயாராகி இருக்கிறது. பல கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி படு மாஸாக வெளியாக இருக்கிறது.

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் இப்படம் 10,000 திரைகளில் திரையிடப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் குறித்து தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.


சூர்யா பேச்சு

தற்போது பட புரொமோஷன் நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கும் சூர்யா, ஒரு பேட்டியில் ஜோதிகாவுடன் படம் நடிப்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், ஜோதிகாவுடன் நான் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது கனவாகவே இருக்கிறது.

ஜோதிகாவுடன் எனக்கு அந்த விஷயம் கனவாகவே உள்ளது... ஓபனாக கூறிய சூர்யா | Suriya About Acting With Jyothika

அது விரைவில் நடக்கும் என நம்புகிறேன். என்னையும், ஜோதிகாவையும் வைத்து படம் இயக்க வேண்டும் என்று எந்த இயக்குனரையும் நாங்கள் கேட்க விரும்பவில்லை, மாறாக அது தானாகவே நடக்க வேண்டும் என கூறியுள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments