Monday, April 21, 2025
Homeஇலங்கைநீரில் மூழ்கி உயிரிழந்த ஜேர்மன் நாட்டவர் – Oruvan.com

நீரில் மூழ்கி உயிரிழந்த ஜேர்மன் நாட்டவர் – Oruvan.com


பெந்தொட்ட – வராஹேன பிரதேசத்தில் சுற்றுலா களியாட்ட விடுதியில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடச்சென்ற சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 83 வயதுடையஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது சடலம் மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடுவாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments