Friday, February 7, 2025
Homeசினிமாமனிதர்கள் வேண்டாம் என கூறிய நடிகை த்ரிஷா.. இந்த ஒரு விஷயம் மட்டும் போதுமாம்

மனிதர்கள் வேண்டாம் என கூறிய நடிகை த்ரிஷா.. இந்த ஒரு விஷயம் மட்டும் போதுமாம்


நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா இன்று தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். லியோ, கோட் படங்களை தொடர்ந்து விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மேலும் தெலுங்கில் விஸ்வம்பரா, மலையாளத்தில் ராம் என மற்ற மொழி படங்களிலும் த்ரிஷாவின் கைவசம் படங்கள் உள்ளன.

த்ரிஷாவின் பதிவு 

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பதிவு செய்துள்ள விஷயம் வைரலாகி வருகிறது.

மனிதர்கள் வேண்டாம் என கூறிய நடிகை த்ரிஷா.. இந்த ஒரு விஷயம் மட்டும் போதுமாம் | Trisha Post About Avoiding People

இதில் தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில், “நான் மனிதர்களை தவிர்த்துவிடுகிறேன், நாய்களை நேசிக்கிறேன். என்னுடை நாய் மற்ற நாய்களை தவிர்த்துவிடுகிறது, மனிதர்களை நேசிக்கிறது. நாம் இணைந்து நேசம் மிகுந்த சமூகத்தை உருவாக்குவோம்” என பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments