Monday, April 21, 2025
Homeஇலங்கைமுன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் – Oruvan.com

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் – Oruvan.com


முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் எதிர்வரும் முதலாம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் அவரிடம்  வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வியாழேந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

பின்னர் அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments