Tuesday, February 18, 2025
Homeசினிமாவாயை பிளந்து பார்ப்பார்கள்.. கங்குவா பற்றி உறுதியாக பேசிய சூர்யா

வாயை பிளந்து பார்ப்பார்கள்.. கங்குவா பற்றி உறுதியாக பேசிய சூர்யா


சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கங்குவா. இந்த படம் கடந்த அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு ரஜினியின் வேட்டையன் போட்டிக்கு வந்ததால் தள்ளிப்போனது.

தற்போது நவம்பர் 14ம் தேதி கங்குவா ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்று படக்குழு ப்ரோமோஷன் செய்து வருகிறது.

வாயை பிளந்து பார்ப்பார்கள்

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சூர்யா ‘இந்திய சினிமா துறையில் எந்த இயக்குனராக இருந்தாலும் சரி.. வாயை பொளந்து பாக்க போறாங்க” என கூறி இருக்கிறார்.

“இதை ரொம்ப அடக்கமாக சொல்கிறேன். கங்குவா காட்சிகளை பார்த்துவிட்டு இது எப்படி சாத்தியம் ஆனது என எல்லோரும் கேட்க போகிறார்கள்” எனவும் அவர் கூறி இருக்கிறார்.

ஏற்கனவே கரண் ஜோக்கர் உள்ளிட்ட பலர் படத்தை பார்த்துவிட்டு அப்படி கேட்டதாகவும் சூர்யா தெரிவித்து இருக்கிறார். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments