Monday, January 13, 2025
Homeசினிமாவேள்பாரி குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த ஷங்கர்.. தமிழ் சினிமாவின் அடுத்த பிரமாண்ட படைப்பு

வேள்பாரி குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த ஷங்கர்.. தமிழ் சினிமாவின் அடுத்த பிரமாண்ட படைப்பு


ஷங்கர் 

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படம் நாளை வெளிவரவுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியன் 3 படமும் விரைவில் வெளிவரவுள்ளது.

[KWAJJR ]

மேலும் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக ராம் சரணின் கேம் ஜேஞ்சர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவந்தது என சொல்லப்படுகிறது.

வேள்பாரி 

சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஷங்கரிடம், வேள்பாரி படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஷங்கர் ” அந்தக் கதையை நிறைய பேர் என்னை படிக்க சொன்னாங்க. அந்த நேரத்துல எனக்கு நேரம் கிடைக்கவில்லை. கொரோனா வந்ததுக்கு பிறகு வீட்டுல சும்மா இருந்த நேரத்துல படிக்கலாம்னு ஆரம்பிச்சேன்”.



“படிக்க படிக்க என் மனசுல காட்சிகளா விரிந்தது . படிச்சு முடிச்சதுமே இதை எப்படியாவது படமா பண்ணணும்னு தோணுச்சு. உடனே அதை எழுதிய சு.வெங்கடேசன்கிட்ட பேசி, அதுக்கான ரைட்ஸ் வாங்கிவிட்டேன். வேள்பாரி 3 பாடங்களாக திரைக்கதை எழுதி முடிச்சுட்டேன். ரெடியா இருக்கு. யார் நடிக்கிறாங்க என்பதை முடிவு பண்ணல” என கூறியுள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments