Tuesday, March 25, 2025
Homeஇலங்கைமாத்தறை துப்பாக்கி பிரயோக சம்பவம் – பெண் ஒருவர் உட்பட மூவர் கைது

மாத்தறை துப்பாக்கி பிரயோக சம்பவம் – பெண் ஒருவர் உட்பட மூவர் கைது


மாத்தறை, தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயில் தலைமறைவாக இருக்கும் ‘பலே மல்லி ‘ என்ற ஷெஹான் சத்சர என்ற நபர் கொலையின் பின்னணியில் உள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தெவினுவர, கபுகம்புர பகுதியி​ வீடொன்றில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பிய போதே 29 வயதான இளைஞர்கள் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments